Thursday, April 21, 2011

தமிழக விவசாயியோட நெலமை

கருக்கல்ல எழுந்து
காட்டுக்கு போயி
கால் கடுக்க உழைச்சும்
கஞ்சிக்கு வழி இல்லையேடி
கால்வயித்து கஞ்சிக்கும் வழி இல்லையேடி
என்னை கோமணத்தோட நிக்க வச்சாண்டி
முச்சந்தியிலே கையேந்தி பஞ்சை பராரியைப்போல.

Labels:

1 Comments:

Blogger jscjohny said...

Nalla Kavithai Nanba

11:56 PM  

Post a Comment

<< Home